Posts

Showing posts from October, 2024

தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி

Image
        நீங்கள் நினையாத நாழிகையில் மனுஷகுமாரன் வருவார்; ஆதலால் நீங்களும் ஆயத்தமாய் இருங்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 24:44) இந்த வார்த்தைக்கு கீழ்படிந்து திருடன் வருகின்ற விதமாக இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு காத்திருக்கின்ற தேவனுடைய பிள்ளைகளுக்கு, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமயத்திலும் புதுப்புது வார்த்தைகளை வாக்குத்தத்தங்களாக தந்து, பரலோக தேவன் திடப்படுத்துகின்றார். அவர்களை பலப்படுத்துகின்றார்.    உற்சாகப்படுத்துகின்றார்.   அதன்படி, இந்த நாட்களிலும் கர்த்தருக்கு காத்திருக்கின்றவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்   என்ற ஏசாயா தீர்க்கதரிசி புத்தகம் 40 ஆம் அதிகாரம் 31 ஆம் வசனத்தை வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார்.   இதன்படி, இனி வரும் நாட்களை ஆசீர்வதிப்பார்.   நாம் அனைவருமே கர்த்தருக்காக காத்திருக்கின்றோம். அவருடைய வருகைக்காக காத்திருக்கின்றோம்.  வாக்குத்தத்தங்கள் நிறைவேற காத...