Posts

Showing posts with the label Mega Bible Written Exam

வேதாகமம் எழுதும் தேர்வு-2024

Image
  கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…                 தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்    சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஒவ்வொரு வருடமும்    மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தப்படியே கொடுக்கப்பட்டுள்ள  வேதப்பகுதியை பார்த்து சொந்தக்கையால் எழுத வேண்டும்  அதன்படி  கடந்த  2024-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள  ஏசாயா ,  எரேமியா   மற்றும் புலம்பல்  புத்தகங்களை  வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும்,  விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய  முதல்   மூன்று   பேருக்கு   முதல்   பரிசாக   நான்கு   கிராம்   தங்கமும் (4 grams).  இரண்டாம்   பரிசாக   மூன்று   கிராம்   தங்கமும்  (3 grams). ...

Registration now

Image
  கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…           கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்… உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக 2019 ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் வேதாகம தேர்வுகள் நடத்தப்படுகின்றது. தேவனுடைய பிள்ளைகள் வேதத்தை நேசித்து,  வேதவசனத்தை வாசித்து, சொந்தக்கரங்களால் எழுதி, தியானிக்க வேண்டும் மற்றும் அதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இதன்  நோக்கமாகும். எந்தவிதமான கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இத்தேர்வுகளில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வயது வரம்பின்றி யார் வேண்டுமென்றாலும் எத்தனை நபர்கள் வேண்டுமென்றாலும் இதில் கலந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படும் வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதியவர்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும். நீங்களும் இந்த தேர்வில் கலந்துக்கொள்ளலாம். ஆம் இதை வாசிக்கின்ற உங்களையும் இத்தேர்வில் கலந்துக்கொள்ள நான் அன்புடன் அழைக்கின்றேன். கடந்த வருடங்களில் பதிவு செய...

Mega Bible Writing Exam-2022

Image
  கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…          தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்   சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, 2019-ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும்   மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தபடியே கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியைப் பார்த்து ( பரிசுத்த வேதாகமத்தை) , சொந்தக்கையால் எழுதி கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  அப்படி அனுப்பியவர்களின் நோட்டுகள் சரிப்பார்த்து, நன்றாக எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன.   அதன்படி கடந்த 2022-ம் வருடமும் இந்த மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வேதப்பகுதி கொடுக்கப்படும். இந்த வருடம் (2022) பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீதம் மற்றும் நீதிமொழிகளில் உள்ள வசனங்களை வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படி எழுதி அனுப்புகின்றவர்களின் நோட்டுகளை கொடுக்க...