Posts

எல்லாரையும் விட பெரியவர்களாக மாற...

Image
         கர்த்தரி ன் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் என்று நீதிமொ ழிகள் 10:22-ல் வாசித்திருப்போம். தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதித்து ஐசுவரியவான்களாக மாற்றுவது அவருக்குப் பிரியம். (எண்24) ஆபிரகாமை சர்வ வல்ல தேவன் ஆசீர்வதித்தார். அவன் மிருகஜீவன்களும், வெள்ளியும், பொன்னும் உடைய சீமானாயிருந்தான். இன்றைக்கும் இந்த நாட்களிலும் தன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கவே அவர் விரும்புகின்றார். அநேகரை  ஐசுவரியவான்களாக மாற்ற விரும்புகின்றார். எப்படி ஒரு மனிதனை ஆசீர்வதித்து ஐசுவரியவான்களாக மாற்றுகின்றார்? தேவனிடத்திலிருந்து ஐசுவரியத்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதனைக் குறித்து இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிப்போம். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.         யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன...

To become greater than everyone else

Image
        We read in Proverbs 10:22 that the blessing of the LORD makes a person rich, and he adds no sorrow with it. He wishes to bless God's children and make them rich (Numbers 24). Abraham was blessed by Almighty God. He was very rich in livestock, in silver and in gold. On these days, He still wishes to bless his children. He wants to make a lot of people rich. How does He bless a man and make him rich? What must we do to receive riches from God? We will meditate in detail in this prophetic message. The Holy Spirit will help you. If this message is a blessing to you, raise your hands and give all glory to the Father, the Son, and the Holy Spirit. Pray two minutes for this Prophetic Words Ministry.          We read in the Holy Scripture about a man named Job. He was blameless and upright, a man who fears God and shuns evil. He was the richest among all the people of the East. Almighty God will bless and exa...

हर किसी से बड़ा बनने के लिए

Image
       हम नीतिवचन १० : २२ में पढ़ते हैं कि   धन यहोवा की आशीष ही से मिलता   है , और वह उसके साथ दु : ख नहीं मिलाता । वह अपने बच्चों को आशीर्वाद देना चाहता है और उन्हें अमीर बनाना चाहता है ( अध्याय 24)। अब्राहम को सर्वशक्तिमान परमेश्वर ने आशीष दी थी । वह पशुओं , चांदी और सोने में बहुत समृद्ध था । इन दिनों में भी , वह अभी भी अपने बच्चों को आशीर्वाद देना चाहता है । वह बहुत से लोगों को अमीर बनाना चाहता है । वह एक आदमी को कैसे आशीर्वाद देता है और उसे अमीर बनाता है ? परमेश्वर से धन प्राप्त करने के लिए हमें क्या करना चाहिए ? हम इस भविष्यसूचक सन्देश में विस्तार से मनन करेंगे । पवित्र आत्मा आपकी सहायता करेगा । यदि यह सन्देश आपके लिये आशीष है , तो हाथ उठाओ और पिता , पुत्र और पवित्र आत्मा की महिमा करो । इस भविष्यसूचक शब्द सेवकाई के लिए दो मिनट प्रार्थना करें ।          हम पवित्र शास्त्र में अ...