Posts

Showing posts from July, 2022

ஆண் குழந்தை-தேவனுடைய பரிபூரண திட்டம்

Image
    சந்ததிப்பெருக்கம் தேவனுடைய விருப்பமாகும். கொஞ்ச ஜனங்களாக இருந்த இஸ்ரவேல் மக்களை எகிப்துக்கு அனுப்பி, அவர்களுடைய சந்ததியை பலுகி பெருகச் செய்தார். எகிப்து என்பது பாவமாகும். பாவத்திலிருந்தாலும் சந்ததிகள் பெருக வேண்டும் என்பது சர்வவல்ல தேவனுடைய விருப்பமாகும். இதைக் குறித்து கடந்த நாட்களில் வெளிவந்த ’சந்ததி பெருக்கம் தேவனுடைய விருப்பம்’ என்ற தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானித்தோம். அதை வாசிக்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து முதலில் அந்த தீர்க்கதரிசன செய்தியை வாசித்து விட்டு இதை வாசியுங்கள். CLICK HERE      இந்த தீர்க்கதரிசன செய்தியில் சந்ததிப்பெருக்கம் தேவனுடைய விருப்பம். அதிலும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பது தேவனுடைய பரிபூரணச் சித்தம் அதாவது நீண்ட நெடிய நாட்களாக குழந்தைக்காக காத்திருக்கின்றவர்கள் முதல் குழந்தையாக ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதே தேவனுடைய பரிபூரணச் சித்தம் என்பதனைக் குறித்து விரிவாக தியானிக்க போகின்றோம். ஜெபத்துடன் வாசியுங்கள். நீங்களும் நீண்ட நெடிய நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தால், சீக்கிரத்தில் ஒரு ஆண் குழந்தைய...

மிகப்பெரிய சூனியம்

Image
                             சூன்யம் என்பது பரலோகத்தில் சட்டச்சிக்கலை ஏற்படுத்தி கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களை, அதாவது நியாயமாக கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களைக்கூட நமக்கு கிடைக்கவிடாமல் தடைச் செய்வது சூன்யம் ஆகும். இதை செய்கின்றவர்கள் சூனியக்காரர்கள் என்றும் இதன் மூலமாக   கிரியைச் செய்யும் ஆவி சூனியஆவி என்றும் அழைக்கப்படும். தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக சூனியக்காரன் சூனியம் செய்து கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் தடுப்பான். இது சாதாரணமான சூனியம் ஆகும். இது எளிதில் கண்டுப்பிடித்து உடைத்துவிடலாம்.            சில நேரங்களில் ஊழியக்காரர்கள், தீர்க்கதரிசிகள், ஆவிக்குரியவர்கள் தங்களுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சூனியம் செய்து, தேவனுடைய பிள்ளைகளின் ஆசீர்வாதங்களைத் தடுப்பார்கள். இது மிகப்பெரிய சூனியம் ஆகும். இதை யாராலும் எளிதில் கண்டுப்பிடிக்க முடியாது. இந்த வகை சூனியத்தினால் பாதிக்கப்பட்டு பரலோக ஆசீர்வாதங்களை இழந்து போனவர்கள் மிகமிக அதி...