Posts

Showing posts from July, 2024

சிறியவனிலும் சிறியவன்

Image
      உலகத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வித்தியாசங்கள் இருக்கின்றன.   அதேப்போல் பரலோக இராஜ்ஜியத்திலும் சிறியவன் பெரியவன் என்று அளவீடும் உள்ளது.   இதைக் குறித்து மத்தேயு 5-ம் அதிகாரம் 19 ஆம் வசனத்தில் தேவனுடைய கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதான ஒன்றையாகிலும் மீறி மனுஷருக்கு போதிப்பவன் சிறியவன் என்றும், எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு போதிப்பவன் பெரியவன் என்றும் கூறுகின்றது. அதேபோல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் யோவான்ஸ்நானகனை குறித்து சொல்லும் போது, பரலோக இராஜ்ஜியத்தில் சிறியவனாக இருக்கின்றவன் எவனோ, அவன் அங்கே   அவனிலும் பெரியவனாக இருக்கின்றான் என்று சொல்கின்றார்.   இதை மத்தேயு 11-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில் வாசிக்கலாம்.   இரண்டு வசனங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது பரலோக இராஜ்யத்தில் பெரியவன் மற்றும் சிறியவன் என்ற அளவீடு உள்ளது என்பது நமக்கு புலப்படும்.    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த அளவீட்டின்படியேதான் யோவான் ஸ்நானகனைக் குறித்து பரலோக இராஜ்யத்தில் சிறியவனாக   இருக்கின்றவன் அவனிலும் பெரியவனாக இருக்க...

போஜனத்திற்கான ஆசீர்வாதம்

Image
                        யாத்திராகமம் 23:25 …அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்.            நாம் சாப்பிடும் அப்பமும்,   பருகும்   தண்ணீரும் ஆசீர்வதிக்கப்படுவது இந்த பூமியில் மிகப்பெரிய ஆசீர்வாதமாகும்.   இதனை போஜனத்திற்கான ஆசீர்வாதம் என்றும்,   சாப்பிடுவதற்கான ஆசீர்வாதம் என்றும் சொல்லலாம்.   இரண்டு வகையான உணவு உள்ளது.   ஒன்று ஆவிக்குரிய உணவு மற்றொன்று மாம்சத்திற்கான உணவு.   இரண்டையும் பரலோக தேவனால் ஆசீர்வதிக்க முடியும்.   இரண்டிலும் சர்வ வல்ல தேவனுடைய ஆசீர்வாதங்கள் இருக்கும் போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து தியானிக்கலாம்.   மாம்ச உணவு :              மாம்ச உணவு சரீர பலத்திற்காக தினமும் எடுக்கும் ஆகாரம் ஆகும்.   இது ஆசீர்வதிக்கப்படும் போது சரீரத்திற்கு நல்ல பெலன் கிடைக்கும். முன்நாட்களில் சாப்பாடு கிடைக்காமல் பஞ்சத்தினால் அநேக மக்கள் செத்தார்கள்....