Posts

Today's Prophetic News

Image
                                                            நிலைநிற்கும் தேவசித்தம்  உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் என்று பரிசுத்த வேதம் சொல்லுகின்றது (1யோவான் 2:17) மனித ஆசைகள், மனித விருப்பங்கள், மனித திட்டங்கள் நிலைத்திருக்காமல் அழிந்துவிடும். தேவ சித்தமே நிலைத்திருக்கும்.    சோதோம் கொமோரா பட்டணத்தின் அழிவை குறித்து ஆதி 19-ம் அதிகாரத்தில் வாசித்திருப்போம். பட்டணத்தை அழிக்க தேவதூதர்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். லோத்து மேல் தேவன் வைத்த இரக்கத்தினால் ”மலைக்கு ஓடிபோய் உயிரை பாதுகாத்துக்கொள்” என்று தூதர்கள் சொன்னார்கள் (ஆதி 19:16). மலைக்கு சென்று தன்னையும், தன் குடும்பத்தையும் அவன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது தேவனுடைய ஆலோசனை தேவ சித்தம்.  ஆனால், லோத்து மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது. தீங்கு என்னை தொடரும் என்று விண்ணப்பம் பண்ணுகின்றான். தேவசி...

ALL Prophetic Messages Link-3

Image
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…                 தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! கர்த்தருடைய  கிருபையினால் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக இதுவரை பல தலைப்புகளில் தீர்க்கதரிசன செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த செய்திகளின் விபரங்கள் ஏற்கனவே ஒரு பகுதியாக கொடுத்துள்ளோம். அதன் தொடர்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நீங்கள் அந்த செய்திகளை வாசிக்கவில்லையென்றால் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள்.  உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருந்தால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.  பரலோக தேவன் தாமே உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. முந்தைய பகுதியை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் CLICK HERE 61. தடுக்கும்  ஆவி நம் சரீரத்தினை தாக்கி, கர்ப்பப்பை, கழிவு நீக்க உறுப்புகள், நுரையீரல் போன்ற உறுப்புகளில் பலவிதமான வியாதிகளை கொண்டுவரும் தடுக்கும் ஆவியைக்குறித்த சத்தியத்தினை அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்ப...

சந்ததிப் பெருக்கம் தேவனுடைய விருப்பம்

Image
   தேவன் என்னை எகிப்து தேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார். என்னிடத்தில் வாரும் தாமதிக்க வேண்டாம் என்று யோசேப்பு தன் சகோதரர்கள் மூலமாக யாக்கோபினிடத்தில் சொல்லச் சொன்னான் . (ஆதியாகமம் 45:9,10,11) இதைக் கேட்ட யாக்கோபு பெயர்செபாவுக்கு சென்று, தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்கு பலியிட்டு எகிப்துக்கு செல்லலாமா? அல்லது வேண்டாமா? என்று விசாரித்தான். அன்று இரவு தரிசனமான தேவன்: நீ எகிப்து தேசத்திற்குப் போகப்  பயப்பட வேண்டாம். அங்கே உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்குத்தத்தம் கொடுத்து அனுப்பினார். (ஆதியாகமம் 46 :1-5)       ஈசாக்கின் காலத்தில் ஒரு பெரிய பஞ்சம் தேசத்தில் வந்தது. அப்பொழுது அவனுக்கு தரிசனமான தேவன் எகிப்துக்கு செல்ல  அனுமதி கொடுக்கவில்லை.(ஆதியாகமம் :26 :1- 3) ஆனால், எகிப்துக்கு செல்ல யாக்கோபுக்கு அனுமதி கொடுத்தார். ஏன் அவனுக்கு மட்டும் அனுமதி கொடுக்க வேண்டும்? ஈசாக்கை தடுத்த தேவன் யாக்கோபை தடுக்காமல் இருந்ததற்கான காரணங்கள் என்ன?  இஸ்ரவேல் மக்கள் எகிப்துக்கு சென்றதற்கான காரணங்கள் என்ன?        இஸ...