Posts

Showing posts from August, 2022

என்றும் இளமை, என்றென்றும் இளமை

Image
             சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். என்றும் இளமை என்றென்றும் இளமை   என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை எண்ணாகமம் 23:22 ம் வசனத்தின் படி   ஆசீர்வதித்து உயர்த்துவாராக.         இந்த செய்தியின் தலைப்பை பார்க்கும் போது ஏதோ சினிமா படத்தின் பெயர் போல தோன்றும். ஆனால், உண்மையிலே இது சினிமா படத்தின் பெயரா? இல்லையா? என்பது எனக்கு இதுவரைக்கும் தெரியாது. ஏனென்றால், சினிமா படம் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. இரட்சிக்கப்படுவதற்கு முன்பாகதான் சினிமா பார்த்தேன். ஆதலால் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை சினிமா படத்தின் பெயராக இருக்குமோ என்ற ...

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

Image
                            ஒரு ஜெபக்குறிப்புக்காக ஜெபிக்கும்போது பல ஆசீர்வாதங்கள் தானாக கிடைத்தால் அதை திறவுக்கோல் ஜெபக்குறிப்பு என்று சொல்லுவார்கள். நெடு நாட்களாக ஏதாவது ஒரு ஆசீர்வாதத்திற்காக காத்துக் கொண்டிருந்து, எவ்வளவு ஜெபித்தும் அற்புதங்கள் நடக்கவில்லையென்றால்   திறவுக்கோல் ஜெபக்குறிப்புகளை கண்டறிந்து ஜெபித்தாலே போதும்,   வாழ்க்கையில்   அடைக்கப்பட்ட வாசல்கள் உடனே திறக்கப்படும். சரி திறவுக்கோல் ஜெபக்குறிப்பு என்றால் என்ன? அதை எப்படி கண்டறிந்து ஜெபிப்பது என்பதனை இந்த செய்தியில் விரிவாக தியானிக்கலாம்.     கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்படி ஜெபிக்க வேண்டும் என்று தன்னுடைய சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தார். அதேப்போல் அவரை மட்டும்   பின்பற்றுகின்ற உங்களுக்கும் எனக்கும் எப்படி ஜெபிக்க வேண்டும்? என்பதனை கற்றுக் கொடுக்கின்றவராகவே உள்ளார். பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகி...

தண்ணீரைப் போல் தளம்புதல்...

Image
   தண்ணீரைப் போல் தளம்பினவர்கள் மேன்மையடையமாட்டார்கள். பரிசுத்த வேதத்தில் யாக்கோபின் குமாரன் ரூபன் தண்ணீரைப் போல் தளம்பினான். அவனைப் பார்த்து யாக்கோபு மேன்மையடையமாட்டாய் என்று கூறினான்.(ஆதியாகமம் 49:4). அவன் எந்த காரியத்தில் தண்ணீரைப் போல் தளம்பினான்? தண்ணீரைப் போல் தளம்புதல் என்றால் என்ன? நாம் தண்ணீரைப் போல் தளம்புகின்றோமா? தண்ணீரைப் போல் தளம்பாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? போன்றவற்றினைக் குறித்து இந்த தீர்க்கதரிசன செய்தியில் கொஞ்சம் விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசுவார்.    ரூபன் யாக்கோபின் சேஷ்டப்புத்திர குமாரன் ஆவான். மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். யாக்கோபின் சத்துவமும் முதற்பெலனுமானவன். சேஷ்டப்புத்திர சுதந்திரம் அவனுக்குரியது. யாக்கோபு கானானை நோக்கி தன் சொந்த குடும்பத்தோடு பிரயாணம் பண்ணினான். இப்படி பிரயாணம் செய்து வரும்போது, ஏதேர் என்கின்ற கூடாரத்துக்கு அப்புறம் கூடாரம் போட்டு தங்கி குடியிருந்தான். அந்த இடத்தில் அவன் வசிக்கும் போது ரூபனுக்கு பரலோகத்திற்கு எதிராக பாலியல் உணர்வு தூண்டப்பட்டது....