Posts

பாவம் ஏன்?

Image
                             எகிப்து என்பது பாவமாகும். தேவனுடைய பிள்ளைகளின் நன்மைக்காகவும் தன்னுடைய திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் சில நேரங்களில் எகிப்துக்கு அனுப்புவார். அது ஏன்? எப்படி? என்பதனைக் குறித்து இந்த தீர்க்கதரிசன செய்தியில் தியானிக்கலாம்.    இஸ்ரவேல் மக்கள் கொஞ்ச ஜனங்களாக கானானில் இருந்தார்கள். ஒரு யுத்தம் உண்டானால் மொத்த முழு சந்ததியும் அழிந்துவிடும். ஆகையால் அவர்கள் பலுகிப் பெருக வேண்டும் என்று சர்வவல்லதேவன் விரும்பினார். ஆனால், அவர்களால் கானானில் பெருக முடியாது. எனவே, எகிப்து தேசத்துக்கு அனுப்பினார்.     எகிப்து என்பது விக்கிரகங்களினால் நிறைந்து, விக்கிரக ஆராதனை செய்கின்ற ஒரு இடமாகும். மனைவி அழகாக இருந்தால் போதும், அவளுடைய கணவனை கொன்றுவிட்டு, அவளை தனக்கு சொந்தமாக எடுத்துக் கொள்கின்ற மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள். தன் வீட்டு வேலைக்காரன் மீது கண் போட்டு அவனோடு சயனிக்கலாம் என்ற எண்ணத்தில் வாழ்ந்த பெண்களும் அங்கு உண்டு....

A miracle in a month

Image
Switch To   TAMIL         All praise, honor, glory, renown, and fame be to God the Heavenly Father, the Lord Jesus Christ, and God the Holy Spirit. This miracle in a month plan was devised by the Heavenly God. Therefore, Lord Jesus Christ will do miracles for those who pray for these prayer points. He is faithful and the same Yesterday, today, and forever. The purpose of this is for you to pray and receive a miracle from God. These prayer points are based on 1 Timothy 2:1-4. All of these are prophetic prayer points. Every day, spend an hour in private prayer and pray earnestly. If possible fast and pray once a week or once a month. Prayer points: 1. Pray for the salvation of the Indian people as well as the country's President, Prime Minister, Ministers, Members of Parliament, Government Officials, and Judges. 2. Pray for the end of the injustices in the country and the protection of the poor, the marginalized, and the fatherless. 3. Pray...

ஒரு மாதத்தில் ஒரு அற்புதம்

Image
   Switch To ENGLISH     சகல,   துதி, கனம்,   மகிமை,   புகழ்ச்சி, கீர்த்தி   எல்லாம் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும்,   பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். ஒரு மாதத்தில் ஒரு அற்புதம் என்ற இந்த திட்டம் பரலோக தேவன் கொடுத்த திட்டம் ஆகும்.   ஆதலால்,   இந்த ஜெபக் குறிப்புகளுக்காக ஜெபம்பண்ணுகிறவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அற்புதங்களை செய்வார். அவர் உண்மையுள்ளவர். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.     நீங்களே ஜெபித்து நீங்களே தேவனிடத்தில் இருந்து அற்புதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். 1 தீமோத்தேயு   2: 1-4   வசனங்களை மையமாகக் கொண்டு   இந்த ஜெபக்குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.   இது அனைத்தும் தீர்க்கதரிசன ஜெபக் குறிப்புகள். தினமும் ஒரு மணி நேரம்   ஊக்கமாக உங்கள் தனி   ஜெபத்தில்   ஜெபியுங்கள். முடிந்தால் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை உபவாசம் இருந்து ஜெபியுங்கள்.   ஜெபக் குறிப்புகள் 1.இந்தியாவின் மக்கள...

என்றும் இளமை, என்றென்றும் இளமை

Image
             சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். என்றும் இளமை என்றென்றும் இளமை   என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை எண்ணாகமம் 23:22 ம் வசனத்தின் படி   ஆசீர்வதித்து உயர்த்துவாராக.         இந்த செய்தியின் தலைப்பை பார்க்கும் போது ஏதோ சினிமா படத்தின் பெயர் போல தோன்றும். ஆனால், உண்மையிலே இது சினிமா படத்தின் பெயரா? இல்லையா? என்பது எனக்கு இதுவரைக்கும் தெரியாது. ஏனென்றால், சினிமா படம் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. இரட்சிக்கப்படுவதற்கு முன்பாகதான் சினிமா பார்த்தேன். ஆதலால் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை சினிமா படத்தின் பெயராக இருக்குமோ என்ற ...