Posts

Showing posts from January, 2022

எதை நம்புகின்றோம்?

Image
       1 இராஜாக்கள் 19 ஆம் அதிகாரத்தில் எலியா பாகாலின் தீர்க்கதரிசிகள் எல்லோரையும் பட்டயத்தால் கொன்றுப் போட்ட செய்தியை, ஆகாப் மூலமாக யேசபேல்  கேள்விப்பட்டாள். அப்பொழுது, எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி ’நாளைக்கு இந்த நேரத்தில் அந்த தீர்க்கதரிசிகளை எப்படி கொன்றாயோ, அப்படியே உன் பிராணனுக்கும் செய்வேன். அப்படி செய்யவில்லையென்றால் தேவர்கள் அதற்கு சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்கள்’ என்று சொல்லச் சொன்னாள். அதாவது உன் உயிரை எடுக்கவில்லையென்றால் தேவர்கள் என் உயிரை எடுக்கட்டும் என்று சபதம் இட்டாள்.            இந்த வார்த்தைகள் எலியாவுக்கு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பல தீர்க்கதரிசிகளை அவள் பட்டயத்தினால் கொலை செய்திருந்தாள். இது எலியாவுக்கு நன்றாக தெரியும். இந்த சூழ்நிலைகளையும், வார்த்தைகளையும் கேட்ட எலியா இதை ஆழமாக நம்ப ஆரம்பித்துவிட்டான். உண்மையாகவே அவள் பட்டயத்தினால் கொன்று போடுவாள் என்று எண்ணி, பயந்து, தன்னைக் காக்க யூதாவை சேர்ந்த பெயர்செபாவுக்கு புறப்பட்டுப் போனான். கிட்டத்தட்ட நாற்பது நாளைக்கு பி...

ஓ…சமாரியா பெண்ணே…

Image
         பரிசுத்த வேதத்தில் புதிய ஏற்பாட்டில் யோவான் 4ம் அதிகாரத்தில் ஒரு சமாரியப் பெண்ணைக் குறித்து வாசித்திருக்கலாம். இவளுடைய பெயர் என்ன என்பதனை இங்கு குறிப்பிடவில்லை. இவள் ஆறு ஆண்களோடு வாழ்ந்தாள் என்பதனை அறிந்துக்கொள்ளலாம்.        கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவளிடம், ’உன் புருஷனை இங்கு அழைத்துக் கொண்டு வா’ என்று சொன்னபொழுது, அவள் நினைத்திருந்தால் கடைசியாக அவளோடு வாழ்கின்ற மனிதனை அழைத்துக்கொண்டு வந்து, இவன்தான் என் புருஷன் என்று பொய் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லாமல் இப்பொழுது இந்த நேரத்தில் என்னோடு குடும்பம் நடத்துகின்றவன் என்னுடைய புருஷன் இல்லை என்று உண்மையைச் சொன்னாள்.     பாவ வாழ்க்கையிலும் அவளிடம் இருந்த உண்மையைக் கண்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய ஆழமான இரகசியங்களை அவளுக்குக் கற்றுக் கொடுத்தார். உலக மக்களின் பாவங்களைச் சுமந்து தீர்க்கின்ற ஆட்டுக்குட்டி நானே என்று சொல்லி, தான் மேசியா என்பதனை அவளுக்கு வெளிப்படுத்தினார். என்ன ஒரு சிலாக்கியம்       அவளும் துரிதமாக தன் ஊராரிடத்தில் ச...

O woman of Samaria!

Image
     You may have read about a Samaritan woman in John 4 in the New Testament. Her name is not mentioned here. We know that she had lived with six men.        When the Lord Jesus Christ said to her, 'Bring your husband here,' she would have brought the last man who lived with her and would have told a lie that he was my husband. Without saying so, she told Him the truth that the one who is running the family with me at this time is not my husband.        The Lord Jesus Christ, who saw the truth she had in her sinful life, taught her the deepest secrets of spirituality. He revealed to her that He was the Messiah, saying that He was the Lamb who bore the sins of the people of the world. It was a great privilege for her.     She quickly went to her village and witnessed that He had told everything I had done. Many of the Samaritans believed because of her witness and accepted Him wholehearted...

हे सामरिया की स्त्री!

Image
     आपने नए नियम में यूहन्ना 4 में एक सामरी स्त्री के बारे में पढ़ा होगा। उसका नाम यहां नहीं बताया गया है। हम जानते हैं कि वह छह आदमियों के साथ रहती थी।      जब प्रभु यीशु मसीह ने उससे कहा , ' अपने पति को यहाँ लाओ ,' तो वह अपने साथ रहने वाले आखिरी आदमी को ले आती और झूठ बोलती कि वह मेरा पति है। बिना ऐसा कहे उसने उसे सच बता दिया कि इस समय जो मेरे साथ परिवार चला रहा है वह मेरा पति नहीं है।      प्रभु यीशु मसीह , जिन्होंने उसके पापमय जीवन में उसके सत्य को देखा , ने उसे आत्मिकता के गहरे रहस्य सिखाए। उसने उसे बताया कि वह मसीहा था , यह कहते हुए कि वह मेम्ना है जो जगत का पाप उठा ले जाता है। यह उसके लिए बड़े सौभाग्य की बात थी।     वह जल्दी से अपने गाँव गई और कहा कि उसने जो कुछ मैंने किया था , वह सब बता दिया था। कई सामरियों ने उसकी गवाही के कारण विश्वास किया...