Posts

ஆண் குழந்தை-தேவனுடைய பரிபூரண திட்டம்

Image
    சந்ததிப்பெருக்கம் தேவனுடைய விருப்பமாகும். கொஞ்ச ஜனங்களாக இருந்த இஸ்ரவேல் மக்களை எகிப்துக்கு அனுப்பி, அவர்களுடைய சந்ததியை பலுகி பெருகச் செய்தார். எகிப்து என்பது பாவமாகும். பாவத்திலிருந்தாலும் சந்ததிகள் பெருக வேண்டும் என்பது சர்வவல்ல தேவனுடைய விருப்பமாகும். இதைக் குறித்து கடந்த நாட்களில் வெளிவந்த ’சந்ததி பெருக்கம் தேவனுடைய விருப்பம்’ என்ற தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானித்தோம். அதை வாசிக்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து முதலில் அந்த தீர்க்கதரிசன செய்தியை வாசித்து விட்டு இதை வாசியுங்கள். CLICK HERE      இந்த தீர்க்கதரிசன செய்தியில் சந்ததிப்பெருக்கம் தேவனுடைய விருப்பம். அதிலும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பது தேவனுடைய பரிபூரணச் சித்தம் அதாவது நீண்ட நெடிய நாட்களாக குழந்தைக்காக காத்திருக்கின்றவர்கள் முதல் குழந்தையாக ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதே தேவனுடைய பரிபூரணச் சித்தம் என்பதனைக் குறித்து விரிவாக தியானிக்க போகின்றோம். ஜெபத்துடன் வாசியுங்கள். நீங்களும் நீண்ட நெடிய நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தால், சீக்கிரத்தில் ஒரு ஆண் குழந்தைய...

மிகப்பெரிய சூனியம்

Image
                             சூன்யம் என்பது பரலோகத்தில் சட்டச்சிக்கலை ஏற்படுத்தி கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களை, அதாவது நியாயமாக கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களைக்கூட நமக்கு கிடைக்கவிடாமல் தடைச் செய்வது சூன்யம் ஆகும். இதை செய்கின்றவர்கள் சூனியக்காரர்கள் என்றும் இதன் மூலமாக   கிரியைச் செய்யும் ஆவி சூனியஆவி என்றும் அழைக்கப்படும். தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக சூனியக்காரன் சூனியம் செய்து கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் தடுப்பான். இது சாதாரணமான சூனியம் ஆகும். இது எளிதில் கண்டுப்பிடித்து உடைத்துவிடலாம்.            சில நேரங்களில் ஊழியக்காரர்கள், தீர்க்கதரிசிகள், ஆவிக்குரியவர்கள் தங்களுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சூனியம் செய்து, தேவனுடைய பிள்ளைகளின் ஆசீர்வாதங்களைத் தடுப்பார்கள். இது மிகப்பெரிய சூனியம் ஆகும். இதை யாராலும் எளிதில் கண்டுப்பிடிக்க முடியாது. இந்த வகை சூனியத்தினால் பாதிக்கப்பட்டு பரலோக ஆசீர்வாதங்களை இழந்து போனவர்கள் மிகமிக அதி...

பாவ எதிர்ப்புச்சக்தி

Image
    சகல துதி, கனம், மகிமை, கீர்த்தி, புகழ்ச்சி, பெருமை, வல்லமை எல்லாம் பரலோகப்பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாவதாக ஆமென். பாவ எதிர்ப்புச்சக்தி என்ற தலைப்பில் தீர்க்கதரிசன செய்தியை விரிவாக வாசித்து தியானிப்பதற்கு லிங்கை கிளிக் செய்து ஆவலோடு வந்த உங்களை பரலோகதேவன் ஆசீர்வதித்து உயர்த்துவாராக. வேதச்சத்தியங்களை எளிதாக விளங்க செய்வாராக. கிருபையும் சமாதானமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டாவதாக ஆமென்.      பரிசுத்த வேதத்தில் ஒரு மனிதன் பாவ எதிர்ப்புச்சக்தியை அதிகமாக பெற்றிருந்தான். பரலோகதேவன் அவனுக்குள் அதை வைத்து இருந்தார். அதனால்தான் நெருங்கி வந்த பாவச் சோதனைகளில், அதை உதறித்தள்ளி விட்டு சென்றான். அந்த மனிதன் யார் என்று கேட்டால் யோசேப்பு என்பது நம்முடைய பதிலாக இருக்கும். ஆம் அந்த மனிதன் யோசேப்புத்தான். அவன் எப்படி பாவத்தினை உதறி தள்ளினான்? அவனுக்குள் எப்படி பாவ எதிர்ப்புச்சக்தி இருந்தது? பரலோக தேவன் அவனுக்குள் அதை எப்படி கொண்டு வந்தார்? நாமும் பாவ எதிர்ப்புச்சக்தியை ப...

விசுவாசமே....

Image
               விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு   பிரியமாக இருக்கக்கூடாது என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. (எபிரெயர். 11:6) கடுகு விதையளவு விசுவாசம் இல்லாமல் ஜெபிக்க முடியாது, வேதத்தினை தியானிக்க முடியாது, சபைக்கு செல்லமுடியாது, பரலோக தேவனிடமிருந்து எந்த ஒரு அற்புதத்தினையும் பெற்றுக்   கொள்ள முடியாது. நம் தேவன் மகாப்பெரியவர்; சர்வவல்லதேவன்; வானத்தையும், பூமியையும் உருவாக்கினவர். அப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவன் நம் வாழ்க்கையில் சின்னதாய் சிறியதாய் ஒன்றை செய்ய வேண்டும் என்றாலும், விசுவாசம் ரொம்ப அவசியமான ஒன்றாகும். கடுகு விதையளவு விசுவாசம் இருந்தால் கூட போதுமானது. ஆனால், விசுவாசமில்லை என்றால் பெரிய தேவனால் சின்ன ஒன்றினையும் செய்ய முடியாது.    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த நாட்களில் ஏராளமான அற்புதங்களை செய்தார். திரள்கூட்ட ஜனங்கள் அற்புதங்களை பெற்றுக் கொண்டார்கள். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் இன்றைக்கும் அற்புதங்களைச் செய்கின்றார். அது உண்மை. சரி ! யாருடைய விசுவாசத்தைப் பார்த்து அற்புதங்களை செ...