Posts

Showing posts from September, 2020

கட்டு.. கட்டவிழ்…

Image
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும்.  கட்டு.. கட்டவிழ்… என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை எண்ணாகமம் 24:1 -ன் படி  ஆசீர்வதித்து உயர்த்துவாராக.    தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பது கர்த்தருக்கு பிரியம் என்று பரிசுத்த வேதவசனம் கூறுகின்றது ( எண்ணாகமம் 24:1 ). ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உலக வாழ்க்கையிலும் சகலவிதமான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் பிரியமாயிருக்கின்றார். வாழ்க்கையில் சகலவிதமான ஆசீர்வாதங்கள் மற்றும் நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சில காரியங்களை கட்ட வேண்டும். சில காரியங்களை கட்டவிழ்க வேண்டும். அப்படியென்றால் எதை கட்ட வேண்டும்? எதை கட்டவிழ்க்க வேண்டும் என்...

Bind.. unbind..

Image
        All praise, honor, glory, renown, fame, and pride be to God, the Father of heaven, and the Lord Jesus Christ, and to the Holy Spirit. I extend our warmest greetings in the name of the Lord Jesus Christ on behalf of Prophetic Words Ministry, for those of you who have eagerly clicked the link to read the prophetic message entitled "Bind..unbind.." Surely Almighty God will bless and exalt you according to Numbers 24:1.        Scripture says that it pleased the LORD to bless Israel (Numbers 24:1). The Lord wants us to receive all kinds of blessings in the spiritual life as well as in the worldly life. If you want to get all kinds of blessings and benefits in life, you have to bind certain things. And certain things need to be loosed. So you may be wondering, what to bind? What to unbind? We are going to meditate on its secret in detail in this prophetic message. Read this message with prayer. Bind what you ne...

बाँध .. खोल

Image
                  सभी प्रशंसा, सम्मान, गौरव, यश, प्रसिद्धि, और गर्व परमेश्वर, स्वर्ग के पिता और प्रभु यीशु मसीह और पवित्र आत्मा के लिए हो। मैं भविष्यसूचक शब्द सेवकाई की ओर से प्रभु यीशु मसीह के नाम पर हमारी हार्दिक शुभकामनाएं देता हूं, आप में से उन लोगों के लिए जिन्होंने " बाँध ..खोल.." नामक भविष्यवाणी संदेश को पढ़ने के लिए लिंक पर उत्सुकता से क्लिक किया है। निश्चित रूप से सर्वशक्तिमान परमेश्वर आपको आशीर्वाद देंगे गिनती 24: 1 के अनुसार और आपको ऊंचा उठाएंगे।          पवित्रशास्त्र कहता है कि यहोवा इस्राएल को आशीष ही दिलाना चाहता है (गिनती 24: 1)। प्रभु चाहते हैं कि हम आध्यात्मिक जीवन के साथ-साथ सांसारिक जीवन में भी सभी प्रकार के आशीर्वाद प्राप्त करें। यदि आप जीवन में सभी प्रकार के आशीर्वाद और लाभ प्राप्त करना चाहते हैं, तो आपको कुछ चीजों को बांधना होगा। और कुछ चीजों को खोलना है। तो आप सोच रहे होंगे, क्या बाँधें?क्या खोलें? हम इस गुप्त संदेश में विस्तार से...

ALL Prophetic Messages Link-1

Image
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…                 தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! கர்த்தருடைய  கிருபையினால் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக இதுவரை பல தலைப்புகளில் தீர்க்கதரிசன செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த செய்திகளின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நீங்கள் அந்த செய்திகளை வாசிக்கவில்லையென்றால் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள்.  உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருந்தால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.  பரலோக தேவன் தாமே உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.      1.தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற      படிக்கும் மாணவர்களின் நோக்கம் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று வெற்றிப்பெற வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள்  தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற என்ன செய்ய வேண்டும்...

மிகுந்த ஆஸ்தி வேண்டுமா?

Image
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். மிகுந்த ஆஸ்தி வேண்டுமா?  என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை நீதிமொழிகள் 10:22 -ன் படி  ஆசீர்வதித்து உயர்த்துவாராக.        தலைவன் ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து ”நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான் . இதை பரிசுத்த வேதத்தில் லூக்கா 18:18 -ல் வாசிக்கின்றோம். யார் இந்த தலைவன்? வயதான மனிதனாக இருப்பானோ? என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் வயதான மனிதனல்ல வாலிபனாக இருந்தான். ஆஸ்தியும், ஐசுவரியமும் மிகுதியாக இவனிடம் காணப்பட்டது. வாலிப வயதில் ஐசுவரியம், ஆஸ்திகள் கூட...